follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுமுட்டை விலை தொடர்பில் கலந்துரையாடல்!

முட்டை விலை தொடர்பில் கலந்துரையாடல்!

Published on

முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீண்டும் ஆய்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளை(28) அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச் செலவு நியாயமானதா என்பது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனத்திற்கு

கனமழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மழை...

சுமார் 36 அரசு நிறுவனங்களின் மோசடி அம்பலமானது

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 36 அரச நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய நிதி அறிக்கைகளை...

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம்

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும்,...