follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநரை பகிரங்கமாக திட்டும் பெண்!

மத்திய வங்கி ஆளுநரை பகிரங்கமாக திட்டும் பெண்!

Published on

மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று செயற்படுவதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்

மத்திய வங்கிகளின் அறிவற்ற முடிவுகளினால் நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பும் அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

மத்திய வங்கி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயல்பட்டு, சாமானிய மக்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்விப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் தலைவர் நிவார்ட் கப்ரால் பின்பற்றிய பாதையை நந்தலால் வீரசிங்கவும் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வர்த்தகர்களை அழிப்பதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கி அமைப்புகளும் வீழ்ச்சியடையும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சேனலில் ஒன்றில் இடம்போற்ற நேர்காணலின்போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...