follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுகஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை - முஜிபுர் ரஹ்மான்

கஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை – முஜிபுர் ரஹ்மான்

Published on

மூன்று முறை வீடுகள் எரிந்த மோதர கஜிமா தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

கஜிமா தோட்டத்தில் வசிப்பவர்களில் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்த போதிலும் உபகுடும்பப் பிரச்சினை
காரணமாக வீடுகளைப் பெற்றவர்களையும் இல்லாதவர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனை வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கஜிமாவில் வசிப்பவர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்த அவர், தற்போது அங்கு வசிக்கும் 119 குடும்பங்களுக்கு வீடுகளை
வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பரிந்துரைப்பதாக
தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...