follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுகஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை - முஜிபுர் ரஹ்மான்

கஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை – முஜிபுர் ரஹ்மான்

Published on

மூன்று முறை வீடுகள் எரிந்த மோதர கஜிமா தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

கஜிமா தோட்டத்தில் வசிப்பவர்களில் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்த போதிலும் உபகுடும்பப் பிரச்சினை
காரணமாக வீடுகளைப் பெற்றவர்களையும் இல்லாதவர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனை வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கஜிமாவில் வசிப்பவர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்த அவர், தற்போது அங்கு வசிக்கும் 119 குடும்பங்களுக்கு வீடுகளை
வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பரிந்துரைப்பதாக
தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...