follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுவடமாகாணத்திற்கு சீனாவின் உதவி

வடமாகாணத்திற்கு சீனாவின் உதவி

Published on

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள உதவி அவசியமான குடும்பங்களுக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மேலும் 150,000 டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க, சீன செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...