follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமிருகக்காட்சி சாலைகளுக்கு இலவசமாக செல்ல அனுமதி

மிருகக்காட்சி சாலைகளுக்கு இலவசமாக செல்ல அனுமதி

Published on

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மிருகக்காட்சி சாலைகளுக்கு இலவசமாக செல்ல அனுமதி வழங்கப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கமைவாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சகல மிருகக்காட்சி சாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு செல்வதற்கான  சந்தர்ப்பத்தை வழங்குமாறு மிருகக்காட்சி சாலை திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விலங்குகள் தொடர்பிலான அறிவை வழங்குவதற்காக மிருகக்காட்சி சாலைகளில் பல கல்வி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விலங்குகளுக்கு உணவளிப்பதற்கும் அவற்றுடன் ஔிப்படம் எடுப்பதற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...