follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுநுரைச்சோலை மீள் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் மின்வெட்டில் மாற்றம் இல்லை!

நுரைச்சோலை மீள் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் மின்வெட்டில் மாற்றம் இல்லை!

Published on

நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மின்வெட்டுக் காலத்தை குறைக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களுமான மின்வெட்டு மாற்றமின்றி தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் அலகு ஒன்று சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தேசிய மின் இணைப்பில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...

ஜூன் 04 உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்...