follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஉணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Published on

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி செயற்பாடுகள் போன்ற குறுகிய கால சிக்கல்கள் தொடர்பான நீண்ட கால திட்டங்களை செயற்படுத்தவும் குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...