follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி!

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி!

Published on

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கால்நடை தீவன விலைகள் ஓரளவு குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இறக்குமதி தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...