follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

Published on

நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த பிரேரணைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மக்களின் கழுத்தை நெரித்து, அதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அறைக்குள் இருந்துகொண்டு இந்த நெருக்கடிக்கான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மக்களின் வீடுகளுக்கு அரசாங்கம் சென்று ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...