follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுUPDATE -நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை!

UPDATE -நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை!

Published on

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு முதன்முறையாக புத்தம் புதிய வகை பெட்ரோல்

முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து...

டயானா பற்றி சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம்...

வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக...