follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமைத்திரி மற்றும் தயாசிறியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

மைத்திரி மற்றும் தயாசிறியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகிக்கும் பதவிகளைப் பறிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தன்சல்களில் உணவு பழுதடைந்திருந்தால் PHIக்கு அறிவிக்கவும்

வெசாக் தினங்களில் வழங்கப்படும் தன்சல் உணவுப் பொருட்கள் பழுதடைந்து உண்பதற்கு தகுதியற்றதாக இருந்தால் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி...

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க...

ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் அவதானம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...