follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு10 கெபினட் அமைச்சர்களுக்கு 14 பேர் போட்டி : இருவருடன் ஜனாதிபதி உடன்படவில்லை.

10 கெபினட் அமைச்சர்களுக்கு 14 பேர் போட்டி : இருவருடன் ஜனாதிபதி உடன்படவில்லை.

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொஹொட்டுவவைச் சேர்ந்த 10 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அமைச்சர் பதவிகளுக்காக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதுடன், அவர்களில் இருவரை நியமிக்க ஜனாதிபதி இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.

இது தவிர துமிந்த திசாநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஜீவன் தொண்டமான் ஆகிய 4 பேருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 அமைச்சுப் பதவிகளுக்கு 14 பேர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...