follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Published on

அமைதியான போராட்டங்களின் போது பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அமைதியான போராட்டத்தின் போது அதிகாரத்தை பயன்படுத்தி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார்களா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் அடக்குமுறைக்கு எதிரான குழு செப்டம்பர் 22ஆம் திகதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...