follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபோராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Published on

அமைதியான போராட்டங்களின் போது பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அமைதியான போராட்டத்தின் போது அதிகாரத்தை பயன்படுத்தி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார்களா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் அடக்குமுறைக்கு எதிரான குழு செப்டம்பர் 22ஆம் திகதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...