follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

பாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

Published on

பெற்றோலியா வளங்களை தனியாருக்கு வழங்கும் அல்லது விற்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு கோரி பாராளுமன்றதிக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No description available.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு டொலர் வழங்கு,பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை தனியார் மயமக்கவோ , வெளி நாட்டவர்கோ கொடுக்க முயற்சி செய்யாதே இது எமது வளம் ,உள்ளிட்ட பததைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No description available.

மேலும் விசேட சட்டமூலத்தினை மீளப் பெற வேண்டும், தனியார் மயமாக்கல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் எச்சரிக்கை விடுதனர்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...