follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

பாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

Published on

பெற்றோலியா வளங்களை தனியாருக்கு வழங்கும் அல்லது விற்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு கோரி பாராளுமன்றதிக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No description available.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு டொலர் வழங்கு,பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை தனியார் மயமக்கவோ , வெளி நாட்டவர்கோ கொடுக்க முயற்சி செய்யாதே இது எமது வளம் ,உள்ளிட்ட பததைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No description available.

மேலும் விசேட சட்டமூலத்தினை மீளப் பெற வேண்டும், தனியார் மயமாக்கல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் எச்சரிக்கை விடுதனர்.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...