follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுவசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் 10ம் திகதி வரை ஒத்திவைப்பு

வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் 10ம் திகதி வரை ஒத்திவைப்பு

Published on

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நவம்பர் 10 ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்மனுதாரர்களைச் சேர்த்து மனுக்களை திருத்த மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...