follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபச்சை ஆப்பிள்களை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி!

பச்சை ஆப்பிள்களை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி!

Published on

இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் ( Green apple plantation ) முதல் அறுவடை இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

லக்ஷ்மன் குமாரவின் , கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காணியில் இந்த பச்சை ஆப்பிள் பயிரிட்டுள்ளது

அவரது ஆப்பிள் பண்ணை குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் அந்தப் பண்ணையை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...