follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதிகரிக்கும் தங்க கடத்தல்!

அதிகரிக்கும் தங்க கடத்தல்!

Published on

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்க கடத்தல் அதிகரித்துள்ளதாக
இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலப்பகுதியில் தங்க கடத்தல் தொடர்பான 08 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் இலங்கையர்களும் இந்தியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் கடத்தல் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...