follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்பங்களாதேஷில் சூறாவளி : 9 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் சூறாவளி : 9 பேர் உயிரிழப்பு!

Published on

 

பங்களாதேஷில் இன்று தாக்கிய சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை செயலிழந்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தகவல் தொடர்புகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பின்னரே உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் முழு அளவு தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி...