follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல - பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல – பிரசன்ன ரணதுங்க

Published on

இதுவரையும் மனச்சாட்சிக்கு உடன்பாடான தீர்மானங்களை மட்டுமே எடுத்ததாகவும் மக்கள் ஆணைக்கு தலைவணங்கி தேவையான நேரத்தில் தேவையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் பின்நிற்பதில்லை என்றும் தன்மீது இதுவரை நம்பிக்கை வைத்த மக்களை எந்த வகைவகையிலும் மக்களுக்கு துரோகம் செய்வதில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதிப்படுத்திய அமைச்சர், மினுவாங்கொடை அரசியல் பேரவையில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தியது மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...