follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல - பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல – பிரசன்ன ரணதுங்க

Published on

இதுவரையும் மனச்சாட்சிக்கு உடன்பாடான தீர்மானங்களை மட்டுமே எடுத்ததாகவும் மக்கள் ஆணைக்கு தலைவணங்கி தேவையான நேரத்தில் தேவையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் பின்நிற்பதில்லை என்றும் தன்மீது இதுவரை நம்பிக்கை வைத்த மக்களை எந்த வகைவகையிலும் மக்களுக்கு துரோகம் செய்வதில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவளித்தல் என்பது யானை மீது சவாரி செய்வதல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதிப்படுத்திய அமைச்சர், மினுவாங்கொடை அரசியல் பேரவையில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தியது மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...