follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஇலங்கையை வந்தடையும் இரு சீன விமானங்கள்!

இலங்கையை வந்தடையும் இரு சீன விமானங்கள்!

Published on

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் இலங்கைக்கு இன்று (27) வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட குறித்த மருந்துகள் சுமார் 35 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.8 பில்லியன்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் 23 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.2 பில்லியன்) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...