follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் போதைப்பொருள்!

ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் போதைப்பொருள்!

Published on

நுவரெலியா ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த இளைஞர் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் 160 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் .

சந்தேகநபர் நுவரெலியாவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...