follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு1000 ஏக்கர் கொண்ட சபாரி சரணாலயம்

1000 ஏக்கர் கொண்ட சபாரி சரணாலயம்

Published on

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சபாரி சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான காணியை தேடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள சில வகை விலங்குகள் மற்றும் தற்போது நகர்ப்புறங்களில் பரவி மக்களின் தோட்டங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை இந்த பூங்காவிற்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் யால தேசிய பூங்காவிற்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள சஃபாரி வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...