follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP112 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி

Published on

நாட்பட்ட நோய்களை கொண்ட 12  – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு – சீமாட்டி றிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) முதல் குறித்த நபர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...