follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஅடுத்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி எதிர்பார்ப்பு

அடுத்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி எதிர்பார்ப்பு

Published on

அடுத்த ஆண்டில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் தேயிலை உற்பத்திக்கு தேவையான உரம் கிடைப்பெறுவதால் அடுத்த ஆண்டில் சிறந்த பெறுபேரை பெற முடியும் என தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 260 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இரசாயன உரம் மீதான தடையினால் தேயிலை தொழிற்துறை பாரிய சவாலை சந்தித்து இருந்தது.

எவ்வாறாயினும், தேயிலை உற்பத்தியின் ஊடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தரகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்...

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...