follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாத்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, சனத் நிஷாந்த எம்.பியினால் நீதிமன்றை அவமதிக்கும் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் காணொளிகளை 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெற்று்ககொண்டு டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...