follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாத்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, சனத் நிஷாந்த எம்.பியினால் நீதிமன்றை அவமதிக்கும் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் காணொளிகளை 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெற்று்ககொண்டு டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...