follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன!

3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன!

Published on

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிவாரணம் கோரி முறையிட்ட குடும்பங்களுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...