follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் - மன்னிப்புச்சபை கவலை ரணிலிற்கு கடிதம்

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் – மன்னிப்புச்சபை கவலை ரணிலிற்கு கடிதம்

Published on

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு நபர்கள் குறித்து கரிசனை வெளியிட்டு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முக்கிய மாணவர் தலைவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்,இது இலங்கையில் மனித உரிமைகள் மீது  கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுஆர்ப்பாட்டம் மீது பொலிஸாரின் நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...