follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருட போட்டித்தடை

சாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருட போட்டித்தடை

Published on

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான உடன்படிக்கையை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு உரிய தண்டனையை வழங்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு, சகல வகையான கிரிக்கட் போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், 5000 அமெரிக்க டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...