follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு"சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்"

“சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்”

Published on

சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஊடகங்களுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும், ஊடகங்கள் இந்த நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன என்றால், இந்த நாட்டில் சட்டம் எங்கே? சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் பெயரில் ஆண்களின் கணக்குகள் உள்ளன, பெண்களின் கணக்குகள் ஆண்களின் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சமூக வலைதளத்தில் யாரையும் அம்பலப்படுத்த இவர்கள் தயாராக உள்ளனர். யார் மீதும் வெறுப்பை பரப்புவதற்கு இந்த சமூக ஊடகம் தயாராக உள்ளது..”

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...