follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுஜிபுர் ரஹ்மானின் மும்முனை அச்சங்களுக்கு ஜனாதிபதி பதில்

முஜிபுர் ரஹ்மானின் மும்முனை அச்சங்களுக்கு ஜனாதிபதி பதில்

Published on

ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு மூன்று அச்சங்கள் இருக்க முடியாது என்று நான் சொல்கிறேன். மூன்று அச்சங்கள் உருவானது கண்டியில். அதுவும் மக்களுக்கு ஏற்பட்ட மும்முனை பயம். நோய் பயம், மனிதாபிமானமற்ற பயம், மரண பயம். இவை மக்கள் கூட்டத்திற்கு உண்டாவது.

ரதன சூத்திரத்தைக் கேட்கச் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று அச்சங்கள் இருப்பதில்லை. மரிக்காருக்கு பயம் இருந்தாலும், ஹிருணிகாவுக்கு பயம் இருந்தாலும், ரோசிக்கு பயம் இருந்தாலும் அது மும்முனை அச்சங்கள் இல்லை.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...