follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனு

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனு

Published on

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்த சம்பவத்தின் பின்னணியில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசபந்துவைக் கைது செய்வதற்கான போதிய சாட்சியங்களும் காரணங்களும் இருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லையென சுட்டிக்காட்டி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...