follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் முதல் சர்வதேச விமானம் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள்

இலங்கையில் முதல் சர்வதேச விமானம் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள்

Published on

இலங்கையின் முதல் விமான விபத்தாக பதிவு செய்யப்பட்ட டி.சி.08 விமானம் சப்தகன்யா மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (04) 46 ஆண்டுகள் நிறைவடைகிறது.

04 டிசம்பர் 1974 இல், இந்தோனேசியாவின் மார்டினா டி. சி. 08 விமானம் தனது பணியாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது மஸ்கெலியா லக்ஷபான பகுதிகளை அண்டிய சப்தகன்யா மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தில் சிப்பந்திகளுடன் 191 பேர் பயணித்துள்ளதுடன், அந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதுடன், இந்த விமான விபத்து இலங்கையின் முதலாவது மற்றும் மோசமான விமான விபத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று நினைவுப் பரிசாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் டயரை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...