follow the truth

follow the truth

May, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாரணில் சாதித்து விட்டார் - பசில், ஜனாதிபதி குறித்து கூறியது

ரணில் சாதித்து விட்டார் – பசில், ஜனாதிபதி குறித்து கூறியது

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானம் சரியானது என அக்கட்சியின் தேசிய அமைப்பின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், அனைத்துக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் கருத்து என்றார்.

தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் இங்கு வினவினார்கள்.

அதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ஷ, முதல் காரியத்தை செய்துவிட்டு வீதியில் இறங்கி அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்புகின்றேன்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...