follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்ல முற்பட்டோர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்ல முற்பட்டோர் கைது

Published on

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்ல முயற்சிப்போரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸார் உட்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று முதல் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், மூவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல்...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4...

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...