follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுகொள்ளுப்பிட்டி விபத்திற்கு காரணமான நபர் டுபாய்க்கு தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டி விபத்திற்கு காரணமான நபர் டுபாய்க்கு தப்பியோட்டம்

Published on

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான கார் சாரதி டுபாய்க்கு தப்பிச்சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை இவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் இவரை கைதுசெய்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...