follow the truth

follow the truth

August, 11, 2025
Homeஉள்நாடுபுகையிரத அதிகார சபைக்கு இங்கு இடமில்லை

புகையிரத அதிகார சபைக்கு இங்கு இடமில்லை

Published on

புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

புகையிரத பாதைகளை அமைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அமைச்சர் முன்வைக்கவில்லை எனவும், போக்குவரத்து சபையை அழித்தது போன்று புகையிரதத்தையும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ரயில்வே ஆணையம் அறிவிக்கப்பட்டால், மறுநாள் முதல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...