follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலையால் இதுவரை 1600 கால்நடைகள் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் இதுவரை 1600 கால்நடைகள் உயிரிழப்பு

Published on

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளது

கிழக்கு மாகாணத்தில் இறந்த கால்நடைகள் மற்றும் ஆடுகளை மனித நுகர்வுக்கு விற்க முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்தன, இதன்மூலம், இவ்வாறான முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1600 க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி மாடுகள் மற்றும் ஆடுகள் உட்பட மொத்தம் 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2026 ஜனவரி 1 முதல் பாடசாலை நேரங்கள் குறைப்பு

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாட நேரங்கள்...

பழம்பெரும் நடிகை பி. சரோஜா தேவி காலமானார்

தமிழ் சினிமாவின் சிகரமான நடிகைகளில் ஒருவரும், பல தலைமுறைகளின் மனங்களில் இடம் பிடித்தவருமான பழம்பெரும் நடிகை பி. சரோஜா...

ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68...