follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஉமா ஓயா திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் மின்சாரம்

உமா ஓயா திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் மின்சாரம்

Published on

உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

புதிய நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

ஈரான் அரசின் பராப் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் இந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதல் முழு கொள்ளளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...