follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுகொள்ளுப்பிட்டி கார் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

கொள்ளுப்பிட்டி கார் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

Published on

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சாரதியை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற இவர் விமான நிலையத்தில் வைத்து கைது கைதுசெய்யப்பட்டார்

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தானத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...