follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறையை முடிக்க முயற்சி

2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறையை முடிக்க முயற்சி

Published on

இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை இன்னும் நிதி உறுதிமொழிகளைப் பெறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனாளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இருதரப்பு கடன் வழங்குநர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதிகாரிகள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் தகவல் பரிமாற்றங்களையும் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் IMFஇன் ஒப்புதலை இழக்க நேரிடும் என்றாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேவையான செயல்முறையை முடிக்க செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...