follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

Published on

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள், COVID-19 உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது.

அதன்படி, ஜனவரி மாதம் WHO இன் COVID-19 அவசரநிலைக் குழு கூடும் போது அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அளவுகோல்கள் விவாதிக்கப்படும் என்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வெற்றிகரமான தடுப்பூசி மற்றும் COVID-19 வைரஸின் தீவிரம் பலவீனமடைந்ததால், வைரஸின் ஆபத்துகள் படிப்படியாக குறைந்துவிட்டன, மேலும் COVID-19 குறித்து அச்சத்தை உருவாக்கத் தேவையில்லை என்பது அங்கு தெரியவந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...