follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமீண்டும் மூடும் அபாயத்தில் சபுகஸ்கந்த

மீண்டும் மூடும் அபாயத்தில் சபுகஸ்கந்த

Published on

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் மீண்டும் ஒருமுறை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...