follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

Published on

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய அவர், ஓய்வு பெற்ற பின்னர் ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...