follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகுழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது

குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது

Published on

கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடும்போது 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மற்றும் 1 முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிள்ளைக்கான பால்மா மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. அதனால் அவற்றினை போதுமான அளவு குழந்தைக்கு வழங்க முடியவில்லை என பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...