follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

Published on

மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று  (25) மத்திய மாகாணத்தில் பெய்த கடும் மழையினால்  ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும்  ரயில் பாதைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும்  மலையகத்துக்கான ரயில் சேவைகள் இடம்பெறவில்லை.

நிலைமைகள் சீரடைந்துள்ளதால்   இன்று (26) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும்  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்குமான  ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, இன்றிரவு  தபால் ரயில் சேவையும் இடம்பெறுமென ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ள

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...