follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுபாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

பாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

Published on

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடந்த 13ஆம் திகதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அதனை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்தவருடம் மார்ச் மாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...