follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

ஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

Published on

தற்போதைய ஜனாதிபதி 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார் எனவும், நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி 2024 வரை இருப்பார், பாராளுமன்றம் 2025 வரை இருக்கும்.. உப உள்ளூராட்சி சபைகள் இருந்தால் பிரச்சினை இல்லை.. என்ன முடிவு வந்தாலும் ஒவ்வொருவராக நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த விடயம் என நான் கூறுவேன். 100 முதல் 200 எம்.பி.க்கள் கிடைத்தால், அவர்கள் திறமைசாலிகள் என்பது எனக்குத் தெரியும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...