follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

ஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

Published on

தற்போதைய ஜனாதிபதி 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார் எனவும், நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி 2024 வரை இருப்பார், பாராளுமன்றம் 2025 வரை இருக்கும்.. உப உள்ளூராட்சி சபைகள் இருந்தால் பிரச்சினை இல்லை.. என்ன முடிவு வந்தாலும் ஒவ்வொருவராக நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த விடயம் என நான் கூறுவேன். 100 முதல் 200 எம்.பி.க்கள் கிடைத்தால், அவர்கள் திறமைசாலிகள் என்பது எனக்குத் தெரியும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...