follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுடுபாய் சுத்தா பிணையில் விடுதலை

டுபாய் சுத்தா பிணையில் விடுதலை

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...