follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசியமான ரயில்வே பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

அத்தியாவசியமான ரயில்வே பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

Published on

அத்தியாவசிய புகையிரத சேவை உத்தியோகத்தர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புகையிரத அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலை ஏற்படப் போவதாக ரயில்வே பொது முகாமையாளர் பொறுப்பான அமைச்சர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...