follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇன்று மாலை பல ரயில்கள் இரத்தாகலாம்

இன்று மாலை பல ரயில்கள் இரத்தாகலாம்

Published on

புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இன்று (3) நண்பகல் 12.00 மணிவரை 10 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக இன்று மாலை பல புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், பணி முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பல ரயில் பயணிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...